Thanthamalai Sri Muththumariyamman temple
தாந்தாமலை கோவிலுக்கு அம்மனை வழிபட தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வருகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் மற்ற கிழமைகளை விட கூடுதலாக உள்ளது. விழாக்காலங்களில் இது இன்னும் அதிகமாகிறது. எ. கா. சித்திரைத் தேர்த்திருவிழா. தமிழக பக்தர்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் உள்ளவர்களும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் தாந்தாமலை கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.