This is a Hindus temple. Nearly Mannar Police
Nice one in town
திருச்சிற்றம்பலம்
இடர்கள் பல தாண்டி எம்மைப் போலவே வழக்குகள் பல சந்தித்தது அவையனைத்திலும் வெற்றி கொடிநாட்டி எம்மில் ஒருவராக எம்துயரனைத்திலும் பங்கெடுத்து குறுகிய காலத்தில் அனைத்துலக சைவ மக்களின் அயராத முயற்சியால் இராஜகோபுரம் அமையப்பெற்று புதுப் பொலிவுடன் மன்னார் வாழ் அனைத்து மக்களிற்கும் காவல் தெய்வமாக நின்று அருள்பாலிக்கின்றார் எல்லாம் வல்ல ஸ்ரீ பைரவ மூர்த்தியின் சாந்த அவதாரமான ஸ்ரீ ஞான வைரவர்.
திருச்சிற்றம்பலம்
அரஹர மகாதேவா..